காங்கேயம்‌ பகுதியில் நகர காங்கிரஸ் சார்பில் பழனிமலை பக்தர்களுக்கு அன்னதானம்

பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் பழனியப்பன் எம்.ஏ. ஏ.ஐ.சி‌‌.சி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இந்த அன்னதான ஏற்பாடுகள் செய்து பக்தர்களுக்கு சாப்பாடு வழங்கினர்.



மேலும் வட்டாரத் தலைவர்கள் எம். ராமசாமி, பரமேஸ்வரன், நகரத் தலைவர் சிபகத்துல்லா, வெள்ளகோவில் வட்டாரத் தலைவர் முருகேஷ், தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.குமார், துணைத் தலைவர் மனோகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், முன்னாள் வட்டார தலைவர் சத்தியநாதன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன், பி.கே.ஜி. சேகர், இளைஞர் காங்கிரஸ் அசாத்துல்லா, மாணவர் காங்கரஸ் கரி முல்லா மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் எல்லப்பாளையம் புதூர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...