பீளமேட்டில் ஜிஆர்ஜி நிறுவனர் தினம் மற்றும் மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா

பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஜிஆர்ஜி நிறுவனர் தினம், மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான ஸ்வர்ணலதா ராமச்சந்திரன், சி.கிரிஜா மற்றும் டி. எஸ். ஷோபா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...