வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூத் திருவிழா தொடக்கம்

வரும் 24 தேதி வால்பாறையில் உள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொடியேற்றத்துடன் துவங்கியது.



வரும் 24 தேதி வால்பாறை mgr நகர் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

25 ம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு நேற்று திரு கோவிலில் கொடி ஏற்றி திருவிழா துவங்கியது. இதில் பக்தர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...