கோவையில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் துன்புறுத்தியதற்காக 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம், பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தற்காக 1 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


கோவை: கோவை காவிரி நகர் பகுதியைச் சார்ந்த ஆனந்த் (49) என்பவர், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணை முடிந்து ஆனந்துக்கு நீதிபதி சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார். சிறுமியை பாலியல் துன்புறுத்தியதற்காக 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம், பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தற்காக 1 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...