தாராபுரத்தில் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்

அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.எஸ் கார்னர் பகுதியில் அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்கம ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக தாராபுரம் நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர் நாட்ராயன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...