கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நேசபிரபுவிடம் காசோலையை வழங்கிய அமைச்சர் சாமிநாதன்

தாக்குதலுக்குள்ளாகி கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் நேசபிரபுவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியை சார்ந்த செய்தியாளர் நேச பிரபு, எதிர் பாராத வகையில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கோவை, கங்கா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...