சரவணம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது – போலீசார் விசாரணை

லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நாகராஜ், ராஜன் ஆகிய இருவரையும் சரவணம்பட்டி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 140 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சரவணம்பட்டி காவல்துறைக்கு நேற்று (ஜன.26) தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற சரவணம்பட்டி போலீசார் தகவல் கிடைத்த இடத்தில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நாகராஜ், ராஜன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 140 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...