கோவையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு

காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேற்று (பிப்.4) பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த தனலட்சுமி, கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த மகேஷ்வரி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிவகாமி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ரேவதி, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிக்கந்தா் பாட்ஷா சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...