பெரியநாயக்கன்பாளையத்தில் பைக் மீது தனியார் பேருந்து மோதிய சிசிடிவி வீடியோ வெளியீடு

அசுர வேகத்தில் சென்ற பேருந்து பைக் மீது மோதும் நெஞ்சை பதைபதைவைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று (பிப்.14) இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பிப்.9ஆம் தேதி கூடலூர் நகராட்சியின் குடிநீர் பணியாளர் அசோக் குமார், மனைவி சுசிலா, 3 வயது குழந்தை உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே பைக்கில் சென்ற போது தனியார் பேருந்து மோதியதில் தந்தை அசோக் குமாரும், குழந்தையும் உயிரிழந்தனர்.



இந்நிலையில், அசுர வேகத்தில் சென்ற பேருந்து பைக் மீது மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று (பிப்.14) இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...