மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வசதி வேண்டி கோவை ஆட்சியரிடம் மனு

காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன் வைத்தனர்.


கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி கவுன்சிலர் பிரியா, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் நேற்று (பிப்.14) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கல்வி கடன்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்கள்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...