கோவையில் நாளை நடைபெறும் பிளஸ் 2 தேர்வில் 33,659 மாணவ, மாணவியர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ,மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை எழுதுவர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை நாளை மார்ச் 1 ஆம் தேதி 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகின்றன. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...