கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மாவோயிஸ்ட்கள் ஆஜர்

கோவையில் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் ரூபேஷ், ஷைனா, அனூப், கண்ணன் மற்றும் வீரமணி ஆகிய 5 பேர் விசாரணைக்காக கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் வழக்கை வருகிற 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட மாவோயிஸ்டுகள் ரூபேஷ், ஷைனா, அனூப், கண்ணன் மற்றும் வீரமணி உள்ளிட்டோர் நக்சல் அமைப்புக்கு ஆதரவாகவும் ஆர்.கே.நகர் இடை தேர்தலை புறக்கணிப்போம் எனவும் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...