சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் பாஜகவில் இணைவு

சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.


கோவை: சூலூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் தனபால், தினேஷ்குமார், சசிகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கௌதமன் ஆகியோர் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.





மேலும், கோவை மாவட்ட பத்திர எழுத்தாளர்கள் சங்க தலைவர் சதீஷ்குமார் இன்று பாஜகவில் இணைத்து கொண்டார். பத்திர பதிவு சேவையில் 30 ஆண்டு காலம் சேவையாற்றிய சதீஷ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் அனைவருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய சேவையை இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...