தொண்டாமுத்தூரில் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் –மலைப்பகுதிக்கு விரட்டிய வனத்துறை

தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் உலா வந்த காட்டு யானைகளை தாளியூர் மலை அடிவாரத்திற்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நிலவும் கடும் வறட்சி காரணமாக உணவு, தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து வருகின்றன.



அந்த வகையில் இன்று (ஏப்ரல்.12) காலை தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக உலா வந்தன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை தாளியூர் மலை அடிவாரத்தில் விரட்டினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...