டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - கோவை மாவட்ட சைபர் கிரைம் வீடியோ வெளியீடு

நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர். எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் கேட்டு கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் இன்று (ஏப்ரல்.13) விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விழிப்புணர்வு வீடியோவில், நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர்.



எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...