கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.

கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்க இன்று ஏற்பாடு செய்யபட்டது.எப்பொழுதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 102 டிகிரி பேரன்ஹீட் அளவு வெயிலால் பொதுமக்கள் பெருதும் அவதி பட்டு வருகின்றனர்.



இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று இங்கு வந்தவர்களுக்கு நீர் மோர் வழங்கபட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். 60லிட்டர் தயிர் கொண்டு 600 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கபட்டது. 



பத்திரிகையாளர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தவர்கள் கோடை முடியும் வரை இச்சேவையை தொடருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...