கோவையில் கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், பெரியமத்தம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் குழாய்களில் அவசர பராமரிப்பு பணிகள் ஆனந்தால் இந்த இரண்டு நாட்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படாது.

பணிகள் முடிவடைந்து 27 ஏப்ரல் காலை முதல் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என வாரியம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...