ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டது

ஐஆர்சிடிசி மூலம் தெற்கு ரயில்வேயில் 34 ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட நிலையங்களில் உணவு கிடைக்கிறது.


கோவை: இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கிய முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளுக்கு கோடை காலத்தில் மலிவு விலையில் உணவு விற்பனையை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் ஏப்ரில் 24 அன்று துவங்கியது.

கோவை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் 200 கிராம் எடை கொண்ட எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், கிச்சடி ஆகியவற்றை எகனாமி மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 20க்கு விற்பனை செய்கின்றனர். மேலும், 325 கிராம் எடையிலான பூரி மாசல் மற்றும் பஜ்ஜி ஜனதா கானா என்பதில் ரூ. 20க்கும், 350 கிராம் மசால் தோசை ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 50க்கும், 200 மில்லி தண்ணீர் பாட்டில்கள் ரூ. 3க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பொது பெட்டிகளுக்கு அருகே உணவுகள் எளிதில் கிடைக்க வசதியாக நடைமேடையில் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை ரயில்நிலையத்தில் முதலாவது நடைமேடையில் மேலும் உணவகங்கள் நிலையமைப்பு மூலமும், இந்த சேவைக்கு பயணிகள் நல்ல வரவேற்பையும் அளித்துள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...