துடியலூர் பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் PRG. அருண்குமார் எம்எல்ஏ

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பாக, துடியலூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தலை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் திறந்து வைத்தார்.


கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் அறிவிப்புப்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பாக, துடியலூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG.அருண்குமார் இன்று (ஏப்ரல்.26) திறந்து வைத்தார்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக கழக மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட, சார்பு அணி கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...