கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு

கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும், அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.அதன்படி, கோவையில் நாளை முதல் வரும் மே 4ம் தேதி தேதி வரை குறைந்தபட்சம் 26டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 41 டிகிரி செல்சியசில் வரையும், மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 79 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல, சென்னையில் நாளை முதல் வரும் மே 6ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 82 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல், மதுரையில் நாளை முதல் வரும் 4ம் தேதி வரை குறைந்தபட்சம் 29 டிகிரி முதல் அதிகபட்சம் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மே5,6 தேதிகளில் மாவட்டத்தில் 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு நடுவம் அறிவித்துள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...