போளுவாம்பட்டி வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு

போளுவாம்பட்டி காப்புக்காட்டில் வரையாடு கணக்கெடுப்பு பணியின் போது, சுமார் 45 வயதான ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.


Coimbatore: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நடுக்காட்டில் இன்று வரையாடு கணக்கெடுப்பு பணிகள் செய்யப்பட்டபோது, ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த சடலத்தை மீட்ட பின்னர், காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சடலம் சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவருடையது என அறியப்படுகிறது.


தகவல் பெற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...