சிங்காநல்லூரில் அண்ணா டெம்போ ஓட்டுநர் நல சங்கம் நடத்திய உழைப்பாளர் தின விழா

சிங்காநல்லூரில் அண்ணா டெம்போ ஓட்டுநர் நல சங்கம் நடத்திய உழைப்பாளர் தின விழா மே 1-ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


கோவை: சிங்காநல்லூர் பகுதியில், அண்ணா டெம்போ ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பில் உழைப்பாளர் தினவிழா கடந்த மே 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.



நிகழ்வின் தொடக்கத்தில் ஓட்டுநர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மாலையணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார்.



அதன்பின்னர், ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...