கோவையில் பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி

கோடை வெயிலில் பொதுமக்களுக்காக பாஜக இலவச நீர் மோர் வழங்கியது. வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: கோடைக்காலம் வெயிலின் தாக்கத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K. அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளின்படி, பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்வு மே 5 ஆம் தேதி கோவையின் வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.



இந்நிகழ்வினை கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் தொடங்கி வைத்தார்.



இதில் நிகழ்வில் பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, கோடை வெயிலில் மக்களின் தாகம் தணிக்கப்பட்டது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...