ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழாவில் கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.



இந்த விழாவிற்கு கற்பக கல்வி நிறுவனங்களில் முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.



கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



13 மாணவர்கள் 31 பதக்கங்களை பெற்றனர்.



இந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் நிர்மலா, மருத்துவர் டாக்டர் அருண், கல்லூரி மருத்துவ இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ கண்காணிப்பாளர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...