கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனை - தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் தகவல்

கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 100 கிலோவிற்கும் அதிகமாக தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளது.


கோவை: இந்தியா முழுவதும் நேற்று மே.10 அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தங்க நகைகளை வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்புகின்றனர். கடும் விலை உயர்வால், இந்த ஆண்டு அட்சய திருதியையின் போது தங்கம் விற்பனை வழக்கத்தை விட 20% குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனை சிறப்பாக இருந்தது.

அதன்படி நேற்று மே.10 ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 100 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளதாக தமிழ்நாடு தங்கம் மற்றும் வெள்ளி நகை சம்மேளனத்தின் தலைவர் சபரி இன்று மே.11 கூறியுள்ளார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...