கோவை மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் சாலையில் ஒய்யரமாக நடந்து சென்ற பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில் சமயபுரம் என்ற பகுதியில் பாகுபலி யானை நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபாலி யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.



இந்த நிலையில் இன்று மே.13 காலை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில் சமயபுரம் பகுதியில் பாகுபலி யானை சாவகாசமாக நடந்து சென்றது. இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...