துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது

துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற இரு நபர்கள் கைது. விசாரணையின் போது விற்பனை நடைபெற்றது உறுதியானது, மொத்தம் 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததும், போலீசார் நேற்று மே.18-ல் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு நின்றிருந்த 2 பேரை பிடித்து, விசாரித்தபோது முரணாக பதில் அளித்து வந்த பட்சத்தில், சோதனையில் இருவரும் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து. தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்நந்த் ஷானி (23), ராஜூவ் ஷகானி(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...