கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கொங்கு மண்டலத்தின் பல பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள உள்பகுதி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று (மே.21) தெரிவித்துள்ளார்.

அதன்படி கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இன்னும் சில மணி நேரங்களில் இந்த கனமழை கோவையில் துவங்கும் என கூறியுள்ளார். அதேபோல கேரளாவிலும் கனமழை பரவலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மழை வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) அன்று முதல் குறைய துவங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...