சூலூரில் கஞ்சா கொண்டு வந்த நபர் கைது

சூலூர் காங்கேயம்பாளையம் சோதனை சாவடி அருகே கஞ்சா கொண்டு வந்த கண்ணன் என்பவரை, மே.22 அன்று காவல் துறையினர் கைது செய்யப்பட்டதாகும். 5 கிலோ கஞ்சா பறிமுதல்.


கோவை: சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு இன்று மே.22 ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் காங்கேயம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (49) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

பின்னர் அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...