எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டிடம் திறப்பு விழா

கோவை அன்னூர் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பி.ஆர் நடராஜன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். வெங்கட் நினைவகம் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த எஸ்எஸ் குளம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, வெங்கட் நினைவகத்தின் சார்பாக துவக்கப்பட்ட புதிய கட்டடத்தை நேற்று மே.26 நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் திறந்து வைத்தார்.



முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றப்பட்டது.



பின்னர் அவரது திருவுருவ படம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...