உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு பிரியாணி

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.


திருப்பூர்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளியோருக்கு உணவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை விடுத்திருந்தார்.



அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...