கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில் காணொளி காட்சி அரங்கத்தை பார்வையிட்டார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ மற்றும் கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.


கோவை: கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற ஜூன்-1 அன்று காலை 10.00 மணியளவில், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2024, கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக வேட்பாளர், தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.



இதனைமுன்னிட்டு, சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று மே.29 நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடன் சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், திமுக கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...