உலக சைக்கிள் தினத்தையொட்டி கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சார்பில் சைக்கிள் பேரணி

சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.


கோவை: உலக சைக்கிள் தினத்தையொட்டி, சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.



இதில், துணைவேந்தர் டாக்டர் வெங்கடாசலபதி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இதில், பதிவாளர், டீன்கள், பயோடெக்னாலஜி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...