உலக சைக்கிள் தினத்தையொட்டி கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சார்பில் சைக்கிள் பேரணி

சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.


கோவை: உலக சைக்கிள் தினத்தையொட்டி, சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.



இதில், துணைவேந்தர் டாக்டர் வெங்கடாசலபதி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இதில், பதிவாளர், டீன்கள், பயோடெக்னாலஜி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...