சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.92 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 77.50 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.83 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்ட விவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று ஜூன்.3ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.92 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 77.50 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.83 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...