கோவையில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

ஸ்டார் தொகுதியான கோவை மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கோவை: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணிநடைபெற்று வருகிறது.



கோவையில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் தொகுதியான கோவை மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இன்று ஜூன்.4, 12 மணி அளவில் எந்த கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதை நாம் யூகிக்க முடியும். மாலை 4 மணிக்கு மேல் வெற்றி பெறப்போகும் கட்சி எது என்பதை நாம் கணிக்க முடியும்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...