இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திடீர் மழை

இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று திடீரென மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் இன்று (ஜுன்.4) மழை பெய்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் இன்று திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை மழையில் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சுமார் 1 மணி நேரமாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதியிலும் இன்று (ஜுன்.4) மிதமான மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையிலும் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...