அவிநாசிபாளையத்தில் விற்பனைக்காக வெளிமாநில மது பாட்டில்களை வைத்திருந்த நபர் கைது

அவிநாசிபாளையத்தில் மளிகை கடையில் வெளிமாநில மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த ராஜ்குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெளி மாநில மதுபானங்கள் விற்கப்படுவதாக அவுநாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடந்து அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் 39 என்பவர் தனது மளிகைக்கடையில் விற்பனைக்காக வெளி மாநில மதுபானைங்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.



மேலும் அவரின் மளிகை கடையில் சோதனை செய்த மதுவிலக்கு போலீசார் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 51 கர்நாடக மாநில மதுபானங்களை பறிமுதல் செயதனர்.



தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்ட ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...