மேட்டுப்பாளையம் நகராட்சியில் இலவச அமரர் ஊர்தி சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமூக நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவையை ஜூன் 13ம் தேதி துவக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவை இன்று ஜூன்.13 அச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில் துவக்கப்பட்டது.



இதில் மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்தி சேவையை துவக்கி வைத்தார். இதில் நந்தவன நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...