யூடியூபா் சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம்

சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கோவை: பெண் காவலா்களையும், காவல் துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் கோவை சைபா் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடா்பாக அடுத்தடுத்து வந்த புகார்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாரும் அவரைக் கைது செய்தனா்.

சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடா்பாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...