உக்கடம் மேம்பாலத்தில் நடைபெறும் இறுதி கட்ட பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோயம்புத்தூர் உக்கடம் மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜூன் 14 அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் உக்கடம் ஆத்துபாலம் இடையேயான மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிரு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஜூன்.14 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அவருடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...