கோவையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்

கோவை ஆர் எஸ் புரம் IMA ரத்ததான மையத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆகாஷ் தலைமையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் கோவை ஆர் எஸ் புரம் ஐ எம் ஏ ரத்ததான மையத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான நவீன் குமார் முன்னிலை வகித்தார்.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி எம் சி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண்குமார், வட்டார தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, சர்க்கிள் தலைவர் இந்துராஜ், மாவட்ட செயலாளர் அர்ஜுன்,க வுன்சிலர் காயத்ரி, நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், அப்பாஸ், கோகுல், புருஷோத்தமன், நிர்மல், பிரகாஷ், பாலகுமார், சத்யா, ராஜேஷ், கண்ணன், ரமேஷ், அசோக், விஜய், முருகன், முரளி, கிருஷ்ணன், தாண்டவமூர்த்தி, கணபதி, அசோக், கனகராஜ், சக்தி, சதீஷ், ஐ எஸ் மணி, மாணவர் காங்கிரஸ் விஜய், சேவாதள அருள், ரங்கசாமி, நெசவாளர் அணி ராமசாமி, காயத்ரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...