அருந்ததி ராய் மீதான உபா வழக்கை ரத்து செய்யக்கோரி உக்கடத்தில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம்

எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, உக்கடத்தில் அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் உக்கடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சேகா் அண்ணாதுரை, புரட்சிகர இளைஞா் கழகத்தின் பெரோஸ்பாபு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் பிலோமினா, ஆதித்தமிழா் பேரவையின் ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினா்.

இதில், வழக்குரைஞா்கள் மலரவன், லூயிஸ் கே.தாமஸ், சுயமரியாதை திராவிடா் கழகத்தின் நேருதாஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...