கோவையில் தூய்மை பணியாளர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன்

கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடினார்.


கோவை: கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடி உள்ளார். பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் தான் பதவியேற்ற நாள் முதல் தூய்மை பணியாளர்களின் மீது அன்பும் அக்கறையுடன் நடந்து கொள்ளும் இவர், அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று வருவதாக அங்கு பணிபும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கேக் வெட்டிய நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் பணிகள் குழு தலைவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார்.

அப்போது கழக பொது குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...