தாராபுரத்தில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானம் - திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாதன் தொடக்கம்

இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானத்தை, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பல என்னற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இளைஞர்களின் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...