கோவை அவிநாசி சாலையில் மாநகர காவல்துறை மருத்துவமனை நூற்றாண்டு விழா

கோவை அவிநாசி சாலையில் உள்ள மாநகர காவல் மருத்துவமனை நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நினைவுச் சின்னங்களை வழங்கி மருத்துவர்களை பாராட்டினார்.


Coimbatore: கோவை அவிநாசி சாலையில் உள்ள மாநகர காவல்துறை மருத்துவமனை, 1924-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது மற்றும் நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெரும் விழா நடைபெற்றது. விழாவை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அப்போது மருத்துவமனையில் சிறப்புடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.




விழாவில், கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர், வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயவேல், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிட்டு, காவலர் மருத்துவமனை மருத்து அதிகாரிகள் டாக்டர் செல்வி, டாக்டர் உமா மற்றும் முன்னாள் மற்றும் பணியில் இல்லாத மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டார்கள். பாலகிருஷ்ணன், நாட்டின் எந்த துறையைப் போல மருத்துவ துறையும் முக்கியமானது என பேசி காவல்துறையினரின் சிறப்பான பணியையும் பாராட்டினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...