தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தால் சிறப்பு ஆலங்காரம்.


கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சம்  ரூபாய் பணத்தால் ஆலங்காரம் செய்யப்பட்டிருந்ததை ஆயிரக்கணகான பொதுமக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.



தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் கனிகாணல்  நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கனிகளைஅலங்கரித்து வைப்பர். வீடுகளில் பூஜையறையில் வாழை, கொய்யா, மாதுளை முதலிய கனிகளையும் காய்கறிகளையும்வாழையிலையில் வைத்து அதிகாலையில் எழுந்ததும் பூஜையறைக்குச் சென்று அவற்றின் மேல் கண்விழிப்பர்.கோயில்களிலும் கனிகாணுதல் நிகழ்ச்சியும் கைநீட்டமும் நடைபெறும். 



இந்நிலையில் கோவை காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு 2000ஆம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான பண அலங்காரம் மற்றும் தங்கம் , வைரத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அம்மனை ஆயிரக்கணகான மக்கள் தரிசித்து வழிபட்டனர். 

புத்தாண்டு தினத்தில் மக்கள் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை  தரிசனம் செய்யும் போது அனைத்தும் வளங்களும் கிடைக்கும் . மேலும் கோவிலின்  முகப்பில் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோபுரம் தமிழ் புத்தாண்டில் வறட்சி நீங்கி வளம் பெரும் விதமாக மக்கள் பெறும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...