குறிச்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் மகிழ்ச்சி - கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் வீடியோ பதிவு

பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறிஞ்சி பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அப்பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் கூறியுள்ளார்.

இதை கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக இன்று ஜூன்.27 பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...