கோவை கருமத்தம்பட்டியில் மிகப்பெரிய ரேஸ் ட்ராக் விரைவில் திறக்க வாய்ப்பு

கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள ரேஸ் டிராக் கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையாக பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில், 3.8 கி.மீ நீளத்துக்கு ரேஸ் டிராக் costt எனும் அமைப்பு மிக பிரமாண்டமாக பந்தயங்களுக்கு மட்டும் இல்லமால், கார், இரு சக்கர மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கி பரிசோதனை செய்யும் இடமாகவும் அமைய உள்ளது.

"COSTT HIGH PERFORMANCE CENTER" எனும் இந்த டிராக்கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...