பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு 6,000 கன அடியாக குறைப்பு

பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று 93.75 அடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நேற்று ஜூன்.27 மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. மேலும் தொடர் கனமழை காரணமாக அணைக்கு 14,000 கன அடி நீர் வினாடிக்கு வந்தது. இதனால் பவானி ஆற்றில் 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.



இந்த நிலையில் இன்று ஜூன்.28 காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.75 அடியாக குறைந்தது. எனவே அணையில் இருந்து 6,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...