இலவச நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகர் பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இலவச நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர்.

அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே புறம்போக்கு நிலத்தில் 200-கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ரயில்வே துறை அப்பகுதி மக்கள் தற்போது வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் நிலையில், எங்கள் குழந்தைகள் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயின்று வருவதால் சுற்று வட்டார பகுதியிலேயே அரசு சார்பில் காலி இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...